Daily Archive: December 21, 2022
நீதிபதி தண்டபாணி, “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலர்களை பதிவிறக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களில் தகுதியானவர்கள் எளிய முறையில் சேர்ந்து பயண்பெரும் வகையில் திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்த வேண்டும்- உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. திருச்சியை சேர்ந்த கார்திக் என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசால் செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில்,...