Daily Archive: August 13, 2025

14-year-old jumps from Madras HC building after court orders her to be taken to children’s home Police at the spot rushed to help her and took her to Rajiv Gandhi Government General Hospital, where she is currently undergoing treatment.

14-year-old jumps from Madras HC building after court orders her to be taken to children’s home Police at the spot rushed to help her and took her to Rajiv Gandhi Government General Hospital, where she is currently undergoing treatment.

14-year-old jumps from Madras HC building after court orders her to be taken to children’s home Police at the spot rushed to help her and took her to Rajiv Gandhi Government General Hospital, where...

மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பஞ்சாயத்து டெண்டர்களை தனது மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக தனது மகன் அரசு டெண்டர்களை எடுத்து வந்ததாக கூறினர். https://www.sekarreporter.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5/

மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பஞ்சாயத்து டெண்டர்களை தனது மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக தனது மகன் அரசு டெண்டர்களை எடுத்து வந்ததாக கூறினர். https://www.sekarreporter.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5/

மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பஞ்சாயத்து டெண்டர்களை தனது மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக தனது மகன் அரசு டெண்டர்களை எடுத்து வந்ததாக கூறினர். https://www.sekarreporter.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5/

மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பஞ்சாயத்து டெண்டர்களை தனது மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக தனது மகன் அரசு டெண்டர்களை எடுத்து வந்ததாக கூறினர்.

மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பஞ்சாயத்து டெண்டர்களை தனது மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக தனது மகன் அரசு டெண்டர்களை எடுத்து வந்ததாக கூறினர்.

டெண்டர் முறைகேடு புகாரில் வேலூர் மாவட்டம் நாகல் ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட்டை பதவி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வேலூர் மாவட்டம் நாகல் ஊராட்சி மன்றத் தலைவராக பாலா சேட் என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில், டெண்டர்...

Judge ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 12 பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Judge ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 12 பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 12 பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தில் பெண் நடத்துனர் பணிக்கு தகுதியானவர்களின் பட்டியலை வழங்கும்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, போக்குவரத்து கழகம்...

Navj வைணவ பிரிவு என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவுதானே தவிர அது தனிப்பட்ட ஒரு ஜாதி இல்லையென்று தெரிவித்து பிரசாத கடை நடத்தும் விதிகளில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை

Navj வைணவ பிரிவு என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவுதானே தவிர அது தனிப்பட்ட ஒரு ஜாதி இல்லையென்று தெரிவித்து பிரசாத கடை நடத்தும் விதிகளில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை

இ காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில் பிரசாத கடை விற்பனை உரிமம் சம்பந்தமாக வழக்கு எண்.30409/2025 சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் டி வி ஆர் அவர்கள் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் பிரசாத...

கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ்-க்கான தண்டனை விவரங்களை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், இன்று அறிவிக்க உள்ளது.

கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ்-க்கான தண்டனை விவரங்களை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், இன்று அறிவிக்க உள்ளது.

கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ்-க்கான தண்டனை விவரங்களை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், இன்று அறிவிக்க உள்ளது. சென்னை அண்ணாநகரில் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்புக் கலை பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். பயிற்சி பள்ளியில்...

குழந்தைகளை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை தண்டனையை ரத்து செய்யக்கோரி அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை தண்டனையை ரத்து செய்யக்கோரி அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணத்தை மீறிய உறவு காரணமாக குழந்தைகளை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை தண்டனையை ரத்து செய்யக்கோரி அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் – அபிராமி தம்பதிக்குத்...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com