Daily Archive: August 13, 2025
மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பஞ்சாயத்து டெண்டர்களை தனது மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக தனது மகன் அரசு டெண்டர்களை எடுத்து வந்ததாக கூறினர். https://www.sekarreporter.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5/
மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பஞ்சாயத்து டெண்டர்களை தனது மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக தனது மகன் அரசு டெண்டர்களை எடுத்து வந்ததாக கூறினர். https://www.sekarreporter.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5/
Judge ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 12 பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 12 பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தில் பெண் நடத்துனர் பணிக்கு தகுதியானவர்களின் பட்டியலை வழங்கும்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, போக்குவரத்து கழகம்...