Daily Archive: January 9, 2022
புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் புகார்தாரருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் புகார்தாரருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி மகேஸ்வரி, தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும்...