SEKAR REPORTER Blog

நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, suspend confiction

நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, suspend confiction

ஆம்பூர் கலவர வழக்கில், நால்வருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, ஷமீல் அகமது என்பவரை ஆம்பூர் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத் துகளைக் கண்டறிந்து செப்.19-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர்க ளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கலைமகள் சபா தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
வழக்கறிஞர் வி.எஸ்.கோபு பேட்டி*

வழக்கறிஞர் வி.எஸ்.கோபு பேட்டி*

*தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது என அன்புமணி தரப்பு வெயிட்ட கடிதம் உண்மைக்கு புறம்பானது; அக்கடிகத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது* *அன்புமணி தரப்பு வெளியிட்ட கடிதம் குறித்து தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பினர் புகார் அளிக்க உள்ளனர்* *யார் யார் பேச்சை கேட்டு சொந்த தந்தையை தூக்கி எறியக்கூடிய...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
எச்சரிக்கை கலைமகள் சபா நிதி நிறுவனம் மோசடி வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார்

எச்சரிக்கை கலைமகள் சபா நிதி நிறுவனம் மோசடி வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார்

கலைமகள் சபா நிதி நிறுவனம் மோசடி வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி மயிலாடுதுறை நாமக்கல் நாகப்பட்டினம் புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்ட கலெக்டர்கள் இதுவரை ஐ...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Nskj அதிரடி பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும்

Nskj அதிரடி பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும்

சைவ மற்றும் வைணவ qசமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. சைவ வைணவ சமயங்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக முன்னாள் அமைச்சர்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
கணவன்-மனைவி சொத்து வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும்

கணவன்-மனைவி சொத்து வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும்

சென்னை உயர் நீதிமன்றம்: கணவன்-மனைவி சொத்து வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும் கணவன்-மனைவி இடையேயான சொத்து தொடர்பான வழக்குகளை குடும்ப நீதிமன்றத்தில்தான் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற்று, குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
MR JUSTICE M.S.RAMESH AND THE HONOURABLE MR.JUSTICE N.SENTHILKUMAR WA.No.472 of 2024 R.Karupannan S/o. Ramasamy, No.45, Balan Nagar, Peelamedu, Coimbatore 641 004.  Appellant(s)  Vs Kalaimagal Sabha Uruppinargal

MR JUSTICE M.S.RAMESH AND THE HONOURABLE MR.JUSTICE N.SENTHILKUMAR WA.No.472 of 2024 R.Karupannan S/o. Ramasamy, No.45, Balan Nagar, Peelamedu, Coimbatore 641 004. Appellant(s) Vs Kalaimagal Sabha Uruppinargal

WA.No.472 of 2024 IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 12-09-2025 CORAM: THE HONOURABLE MR JUSTICE M.S.RAMESH AND THE HONOURABLE MR.JUSTICE N.SENTHILKUMAR WA.No.472 of 2024 R.Karupannan S/o. Ramasamy, No.45, Balan Nagar, Peelamedu,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version