SEKAR REPORTER Blog
Case quashed against Big boss darsan advocate Thenmoli
[30/04, 12:31] sekarreporter1: https://youtu.be/_Ur2w9ajmcc?si=0_IkCPw8t7oiKxIs [30/04, 12:31] sekarreporter1: [30/04, 12:31] sekarreporter1: [30/04, 12:31] sekarreporter1: 👍 [30/04, 12:35] sekarreporter1: https://youtu.be/_Ur2w9ajmcc?si=kCExmP2qE3iu-phn [30/04, 12:35] sekarreporter1: [30/04, 12:35] sekarreporter1: https://youtu.be/_Ur2w9ajmcc?si=kCExmP2qE3iu-phn [30/04, 12:35] sekarreporter1: 👍
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சாட்சிகளை கலைத்தால் கைது செய்து விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும்...
தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்...
நீதிபதி சத்ய நாராயண பிரசாத், சுற்றிலா வாகனங்களுக்கான ஆயுட்காலம் 8 ஆண்டுகள் என மாநில அரசு நிர்ணயித்துள்ள முடிவில் தலையிட முடியாது.
சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா வாகனத்துக்கான அகில இந்திய உரிமத்தை நீட்டிக்கக்கோரி கே.ஜெயா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 2017ல்...
கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் தூண் போல் நின்று கொண்டிருந்ததாகவும், இது துரதிஷ்டவசமானது எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.Rsmj bench AMJ
அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை 50 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு...