SEKAR REPORTER Blog

நாளை காலை 11 மணிக்குள்..”  – ஸ்ரீமதி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவு state pp filed sc order case passover 12 o clock to recive the body or not inform the court 12 o clock

நாளை காலை 11 மணிக்குள்..” – ஸ்ரீமதி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவு state pp filed sc order case passover 12 o clock to recive the body or not inform the court 12 o clock

[7/22, 08:45] Sekarreporter1: மாணவி வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்தவுடன் உடனுக்குடன் சுறுசுறுப்புடன் செயல்பட்ட ஸ்டேட் பப்ளிக் ப்ரசிகியூசிட்டர் அசன் முகமது ஜின்னா state pp jinna https://www.sekarreporter.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/ [7/22, 10:47] Sekarreporter1: #BREAKING || மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை உத்தரவில் உச்ச...

1 ITEM NO.7               COURT NO.15               SECTION II-C                S U P R E M E  C O U R T  O F  I N D I A                        RECORD OF PROCEEDINGS Petition(s) for Special Leave to Appeal (Crl.)  No(s).  6609/2022 (Arising out of impugned final judgment and order dated  18-07-2022 in WP No. 18455/2022 passed by the High Court Of Judicature At Madras) RAMALIGNAM                                         Petitioner(s)

1 ITEM NO.7 COURT NO.15 SECTION II-C S U P R E M E C O U R T O F I N D I A RECORD OF PROCEEDINGS Petition(s) for Special Leave to Appeal (Crl.) No(s). 6609/2022 (Arising out of impugned final judgment and order dated 18-07-2022 in WP No. 18455/2022 passed by the High Court Of Judicature At Madras) RAMALIGNAM Petitioner(s)

1 ITEM NO.7 COURT NO.15 SECTION II-C S U P R E M E C O U R T O F I N D I A RECORD OF PROCEEDINGS Petition(s) for Special Leave to...

balu: உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வயது வரம்பை உயர்த்த வேண்டும்  உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

balu: உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வயது வரம்பை உயர்த்த வேண்டும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

[7/22, 08:58] K balu: உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வயது வரம்பை உயர்த்த வேண்டும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2010ஆம்...

மாணவி வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்தவுடன் உடனுக்குடன் சுறுசுறுப்புடன் செயல்பட்ட ஸ்டேட் பப்ளிக் ப்ரசிகியூசிட்டர் அசன் முகமது ஜின்னா state pp jinna

மாணவி வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்தவுடன் உடனுக்குடன் சுறுசுறுப்புடன் செயல்பட்ட ஸ்டேட் பப்ளிக் ப்ரசிகியூசிட்டர் அசன் முகமது ஜின்னா state pp jinna

சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்தவுடன் உடனுக்குடன் சுறுசுறுப்புடன் செயல்பட்ட ஸ்டேட் பப்ளிக் ப்ராசிட்டர் அசன் முகமது ஜின்னா சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய அவரது தந்தை தரப்புக்கு சென்னை...

நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார் . அப்போது மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அவசரம் கருதி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார் . அப்போது மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அவசரம் கருதி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய அவரது தந்தை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில்...

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தையை பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறி காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தையை பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறி காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தங்களை கணவன் – மனைவியாக கருதாமால், விருந்தினர்களாக பழகி, ஆரோக்கியமான சூழலை உருவாக்கி குழந்தையின் நேரத்தை மகிழ்வானதாக மாற்ற வேண்டும் என பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பது குறித்து...

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும்

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும்

தமிழகத்தில், அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில், அர்ச்சகர்கள் நியமன நடவடிக்கையை மற்றும் அறநிலையத்துறை பணிநியமன விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இம்மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் இன்று இறுதி...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com