Monthly Archive: August 2025
பாஜக வழக்கறிஞரான மயிலாடுதுறை கே. ராஜேந்திரன்
பாஜக வழக்கறிஞரான மயிலாடுதுறை கே. ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவெடுத்துள்ள நிலையில் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையைச் சுற்றிலும் ஏராளமான நவக்கிரக திவ்ய தேசங்களுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்காகவும்...
Judge sathiskumar காட்டம். நீதிபதி, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தில் வேண்டாம்.pp.mukilan
இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மதுரை ஆதீனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக (2025) மே...
Judge jayachandren கிடுக்கி பிடி கேள்வி
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை ஓராண்டுக்கு மேலாக சிறையில் வைத்திருந்தாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என பொருளாதார குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில்...