Monthly Archive: August 2025
உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
[21/08, 16:59] Sekarreporter: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு...
Rithanya case granted bail judge jayachandren
திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் மற்றும் மாமனார் மாமியாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள...
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்ல உள்ளார்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்ல உள்ளார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனைக்குகாவல் துறை அழைத்து வந்துள்ளது அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால்...