Monthly Archive: August 2025

தெருநாய் விவகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு  தெருநாய்களை காப்பகத்திற்கு அனுப்பும்  உத்தரவு மாற்றியமைப்பு  “பிடிக்கப்பட்ட தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும்,ரேபிஸ் பாதித்த நாய்களை விடுவிக்கக் கூடாது”  – உச்சநீதிமன்றம் உத்தரவு

தெருநாய் விவகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு தெருநாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் உத்தரவு மாற்றியமைப்பு “பிடிக்கப்பட்ட தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும்,ரேபிஸ் பாதித்த நாய்களை விடுவிக்கக் கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு

தெருநாய் விவகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு தெருநாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் உத்தரவு மாற்றியமைப்பு “பிடிக்கப்பட்ட தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும்,ரேபிஸ் பாதித்த நாய்களை விடுவிக்கக் கூடாது” – உச்சநீதிமன்றம் உத்தரவு

Seek to ban Aniruth music festival navj afternoon hearing

Seek to ban Aniruth music festival navj afternoon hearing

கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் ‘ஹுக்கும்’ எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது....

Breaking   மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்க பிறப்பித்த முந்தைய உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு   தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் அனுமதி

Breaking மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்க பிறப்பித்த முந்தைய உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் அனுமதி

Breaking மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்க பிறப்பித்த முந்தைய உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் அனுமதி

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, வடகலை, தென்கலை ஆகிய பிரிவினர் மோதல்களை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, வடகலை, தென்கலை ஆகிய பிரிவினர் மோதல்களை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

வடகலை, தென்கலை நாமம் பொறிப்பது தொடர்பான வழக்கு, சென்னையை மையமாக வைத்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள குலசேகரப்படியில் வடகலை நாமம் பொறிக்கக் கோரிய ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இது தொடர்பாக மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த இரு...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com