Daily Archive: July 30, 2022

Musings on Chaturanga-4               Narasimhan Vijayaraghavan                                   We are a cricket crazy nation. Other sports and games have gotten step motherly treatment. It is only of late we have recognised the sporting

Musings on Chaturanga-4              Narasimhan Vijayaraghavan                          We are a cricket crazy nation. Other sports and games have gotten step motherly treatment. It is only of late we have recognised the sporting

Musings on Chaturanga-4 Narasimhan Vijayaraghavan         We are a cricket crazy nation. Other sports and games have gotten step motherly treatment. It is only of late we have recognised the sporting...

நீதிபதி இளந்திரையன், ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி    Argued by  Hasan Mohammed Jinnah  State Public Prosecutor   Assisted by  R.Muniapparaj and A.Damodaran  Addl Public Prosecutor

நீதிபதி இளந்திரையன், ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி Argued by Hasan Mohammed Jinnah State Public Prosecutor Assisted by R.Muniapparaj and A.Damodaran Addl Public Prosecutor

Reserved on : 25.07.2022   Argued by Hasan Mohammed Jinnah State Public Prosecutor Assisted by R.Muniapparaj and A.Damodaran Addl Public Prosecutor       Date of Verdict : 29.07.2022 Crl.O.P.Nos.13061, 13568, 13626, 13928, 15409,...

காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு நீதிபதி nskj pp jinna

காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு நீதிபதி nskj pp jinna

சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதுகுறித்த அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில்...

நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவம் படித்தவர்கள், தாங்கள் படிக்கும் போது பெற்ற பயிற்சி

நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவம் படித்தவர்கள், தாங்கள் படிக்கும் போது பெற்ற பயிற்சி

அலோபதி முறைப்படி மருத்துவம் பார்த்ததாக ஹோமியோபதி மருத்துவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில் உள்ள தனியார் ஹோமியோபதி கிளினிக்கில் திடீர் சோதனை நடத்திய வட்டார மருத்துவ அதிகாரி, அங்கு அலோபதி முறையில் மருத்துவம் பார்ப்பதாக அளித்த புகாரின்...

One case quashed [7/29, 21:42] Infant Dinesh Mhc Advt: Justice Shakthi kumar kurup had directed to prosecute Vijay setupathipati for the defamation case filed again him and directed to finish trail within three months Highcourt had declined to quash the case against Vijay setupathi for such offence and ordered the same today advocate Infant Dinesh appeared for Maha Gandhi [7/29, 22:03] Sekarreporter1: ..

One case quashed [7/29, 21:42] Infant Dinesh Mhc Advt: Justice Shakthi kumar kurup had directed to prosecute Vijay setupathipati for the defamation case filed again him and directed to finish trail within three months Highcourt had declined to quash the case against Vijay setupathi for such offence and ordered the same today advocate Infant Dinesh appeared for Maha Gandhi [7/29, 22:03] Sekarreporter1: ..

பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.[7/29, 21:42] Infant Dinesh Mhc Advt: Justice Shakthi kumar kurup had directed to prosecute Vijay setupathipati for...

நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, அரசு தரப்பில் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும்

நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும்

கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழக்குவது குறித்த விதிகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கொரோனா சிகிச்சைப் பணியில் முன் கள...

மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன். மாணிக்கவேல் தரப்பில், சிலை கடத்தல் தொடர்பாக அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுதான் விசாரிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும் என்ற நிலையில், தனி நீதிபதி விசாரித்து உத்தரவிட்டது தவறு என்று வாதிடப்பட்டது.  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,.யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்பதால் அவரிடம்தான் முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன். மாணிக்கவேல் தரப்பில், சிலை கடத்தல் தொடர்பாக அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வுதான் விசாரிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும் என்ற நிலையில், தனி நீதிபதி விசாரித்து உத்தரவிட்டது தவறு என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,.யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்பதால் அவரிடம்தான் முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

குற்ற விசாரணை முறை தொடர்புடைய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை எப்படி விசாரிக்க முடியுமென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com