Daily Archive: July 9, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான துணை நடிகையின்  புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான துணை நடிகையின் புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான துணை நடிகையின் புகார் திரும்பப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை...

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை என்பது சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சேர்ந்து இருக்கும் சிலை...

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில், 28984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளி கல்வி துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில், 28984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளி கல்வி துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில், 28984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளி கல்வி துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படவில்லை...

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மேல் நிலைப் பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூலை 12, 13ம் தேதிகளில் நடத்தப்படும்...

இரவின் நிழல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்க சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரவின் நிழல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்க சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரவின் நிழல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்க சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருது பெறும் நோக்குடன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை தனது அகிரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாக கூறி, நவீன் எண்டர்பிரைசஸ் பாஸ்கரராவிடம்...

Admk case for admk former ag vijayanarayanan former aags s r rajagopal and narmada sambath mam argued for ops guru krishnakumar former aag aravind pandian நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கின் தீர்ப்பை திங்கள் கிழமை 9 மணிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Admk case for admk former ag vijayanarayanan former aags s r rajagopal and narmada sambath mam argued for ops guru krishnakumar former aag aravind pandian நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கின் தீர்ப்பை திங்கள் கிழமை 9 மணிக்கு தள்ளிவைத்துள்ளார்.

I நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை தொண்டர்கள் தேர்ந்தெடுப்பர் என கட்சி விதிகளில் திருத்தம் செய்ததாகவும், அதற்கு ஜூன் 23ம் தேதி...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com