Tssj –நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபத்யாய் பேச்சு..
[10/10, 07:46] Sekarreporter.: குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது....