Daily Archive: September 24, 2021
பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம்
வேலூர் மாவட்டம் அம்முண்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப் பிரிவினருக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி கிராம பஞ்சாயத்து...
உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல்
உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும்...
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான கட்டணத்தை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான கட்டணத்தை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதுச்சேரி தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது… கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்ற அரசு...
நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கபிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நில அபகரிப்பு, முறைகேடுகளில் ஈடுபட்டது...