Daily Archive: August 2, 2021

Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1422202019905884163?s=08 [8/2, 19:56] Sekarreporter: Justice N Anand Venkatesh of Madras HC begins hearing a suo motu writ petition. CB-CID informs him of having filed a charge sheet against a

[8/2, 19:56] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1422202019905884163?s=08 [8/2, 19:56] Sekarreporter: Justice N Anand Venkatesh of Madras HC begins hearing a suo motu writ petition. CB-CID informs him of having filed a charge sheet against a suspended special...

Police Dgp Rajesh das case —full order #W.P.No.6591 of 2021 (Through Video Conferencing)   ANAND VENKATESH, J.                       Status Report – V, was filed by the Investigation Officer.  The relevant portions in the Status Report are extracted hereunder:

W.P.No.6591 of 2021 (Through Video Conferencing)   ANAND VENKATESH, J.   Status Report – V, was filed by the Investigation Officer.  The relevant portions in the Status Report are extracted hereunder:   “17.It is...

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஜக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஜக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய...

விழுப்புரத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு குறித்து ஆகஸ்ட் 4ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு குறித்து ஆகஸ்ட் 4ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக,...

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. For police state pp ginna and ag shanmugasundaram argued

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக...

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும், கொரொனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும், ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ...

நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி—376 IPC* : 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அரசு வக்கீலுக்கு பாராட்டு.

Sir, இன்று காலை 11:20 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி அவர்களால் MKB நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் W 18. 14/2018 U/s 6 of Protection of Children from Sexual...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com