Merraarumugam: கலைஞருக்கு நினைவஞ்சலி ……………………. ……………. இன்றோடு மூன்றாண்டு- நீ எங்களை விட்டுச்சென்று!! நீ விட்டுச்சென்ற மூச்சுக்காற்றை
[8/7, 18:09] Merraarumugam: கலைஞருக்கு நினைவஞ்சலி ……………………. ……………. இன்றோடு மூன்றாண்டு- நீ எங்களை விட்டுச்சென்று!! நீ விட்டுச்சென்ற மூச்சுக்காற்றை இன்னமும் நாங்கள் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்!! மரணம் இயற்கையின் நியதி ஏற்றுக்கொள்கிறோம்.. ஆனாலும் தலைவா.. நீ வா வா எனக்கதறும் மனங்களுக்கு பதிலில்லையே… ‘உயிரினும் மேலான உடன்பிறப்பே”...