கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் தாமோதரன் ஆஜராகி அனிரூத் முறையாக போலீசிடம் அனுமதி பெற்றுள்ளார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாது என்றார் இதை நீதிபதி ஏற்று கொண்டு இசை நிகழ்ச்சிக கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்
கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் ‘ஹுக்கும்’ எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது....