SEKAR REPORTER Blog

திமுக நிர்வாகி அதியமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திமுக நிர்வாகி அதியமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி இளைஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திமுக நிர்வாகி அதியமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பழையப்பேட்டையைச் சேர்ந்த அசேன் அலி, அதியமான்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வை வரும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வை வரும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரீசிலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வை வரும் அக்டோபர் 12ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Supreme Court recently refused to stay the Madras High Court judgment which quashed a state government order granting permission for construction of marriage halls by utilizing funds of 5 different temples.

Live law news The Supreme Court recently refused to stay the Madras High Court judgment which quashed a state government order granting permission for construction of marriage halls by utilizing funds of 5 different...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

ஆசிரியர் தேர்வு வாரியம் பரீசிலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரீசிலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில்,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[18/09, 12:22] Sekarreporter: ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் சுப்ரீம் கோர்ட் வழங்கியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவில் அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கு இந்த வழக்கில் இரு தரப்பினும் சமரசம் பேசி முடிவு செய்துவிட்டு சமாதானம் ஆகிவிட்டார்கள் எனவே ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்குகிறோம் என்று உத்தரவிட்டனர் [18/09, 12:22] Sekarreporter: ..

[18/09, 12:22] Sekarreporter: ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் சுப்ரீம் கோர்ட் வழங்கியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவில் அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கு இந்த வழக்கில் இரு தரப்பினும் சமரசம் பேசி முடிவு செய்துவிட்டு சமாதானம் ஆகிவிட்டார்கள் எனவே ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்குகிறோம் என்று...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பழனியப்பன் வழக்கில் உத்தரவு

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது தொடர்பாகவும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version