SEKAR REPORTER Blog
*Court Observation:* The court directed the Hindu Religious and Charitable Endowments Department to upload the audit reports of major temples, including Palani and Tiruchendur, on their website within two weeks. The court also sought a detailed report on why the audit reports of 9,525 temples in Tamil Nadu had not been filed.
[05/12, 10:28] Meta AI: தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களின் கணக்கு தணிக்கையின் முழு விபரங்களை இரண்டு வாரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை இணையதளத்தில் கோவில்களின் வருடாந்திர வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை...
நீதிபதிகள், அரசு எந்த நல திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் கொண்டு வந்தாலும் அதை குறை சொல்வதற்காகவ ஒரு கூட்டம் வந்துவிடும். உடனே நீதிமன்றத்திற்கும் வந்துவிடுவார்கள். டீக்கடையில் பகல் முழுவதும் உட்கார்ந்து பேசி இதுபோன்று நீதிமன்றத்திற்கு வந்துவிடுகிறார்கள். வேலைவெட்டிக்கு செல்லாமல் இதுபோன்ற விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். சமூக வலைத்தளங்கள் தற்போது அவர்களுக்கு மிகவும் உதவுகிறது என்று அதிருப்தி தெரிவித்ததுடன்
அரசு எந்த நலத்திட்டத்தை கொண்டுவந்தாலும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் உள்ள பெரிபெரியாங்குப்பம் கிராம பஞ்சாயத்தின்கீழ் முத்தண்டி குப்பம் கிராமம் வருகிறது. இந்த இரு கிராமங்களையும் நெடுஞ்சாலை பிரிக்கிறது. பெரிபெரியாங்குப்பம்...
Rskj bench கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வு அல்ல. For petner Ragavachary seek to quash FiR
கோயில் பெயரில் நன்கொடை வசூலித்த வழக்கில் யூடியூப்பர் கிரிமினல் வழக்குகளுக்கான நீதிமன்றத்தில்தான் நிவாரணம் தேட முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவடியை சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத். இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில்...
சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் வழக்கில் விரைவில் சாட்சி விசாரணை தொடங்கவுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் உயர்
சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் வழக்கில் விரைவில் சாட்சி விசாரணை தொடங்கவுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது...