SEKAR REPORTER Blog
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.முருகபாரதி ஆஜராகி
சென்னை, ஜன.4- சென்னை ஐகோர்ட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரைச் சேர்ந்த விவசாயி எஸ்.சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- தகட்டூர் மின் இரவை பாசனம் மற்றும் வடிகால் சீரமைப்பு சங்கத்தின் தலைவராக உள்ளேன். எங்கள் பகுதியில் நடைபெறும் விவசாயம் காவிரி நீரை சார்ந்து உள்ளது....
Sekarreporter: https://x.com/i/status/2007786380957720650 [04/01, 17:39] Sekarreporter: [04/01, 17:31] Mukesh Reporter: 2003 ஆம் நிதியாண்டிலிருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாடு
[04/01, 17:39] Sekarreporter: https://x.com/i/status/2007786380957720650 [04/01, 17:39] Sekarreporter: [04/01, 17:31] Mukesh Reporter: 2003 ஆம் நிதியாண்டிலிருந்து அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவரும்,...