SEKAR REPORTER Blog

Adhilashmi Logomoorthy: Dear Friends from Legal Fraternity……… COVID-19 saw many from our legal fraternity and their families suffering financially due to lack of proper planning of investments or insurance.

Adhilashmi Logomoorthy: Dear Friends from Legal Fraternity……… COVID-19 saw many from our legal fraternity and their families suffering financially due to lack of proper planning of investments or insurance.

[12/4, 17:15] Adhilashmi Logomoorthy: Dear Friends from Legal Fraternity……… COVID-19 saw many from our legal fraternity and their families suffering financially due to lack of proper planning of investments or insurance. It is an...

Summon to meeramethun

Summon to meeramethun

பட்டியலினத்தவரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் குற்றபத்திரிகை நகல் வழங்குவதற்காக நடிகை மீராமிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர்...

Temple property case

Temple property case

கோவில் சொத்துகளை தனியார் பயன்பாட்டிற்கு வழங்கும்போது அரசு நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது கடவுள் சொத்துகளின் மூலமாக இருக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியில் மெர்மெய்ட் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனம் கட்டிய குடியிருப்பில்...

ஐகோர்ட்டுக்கு ஒரு நாள் பூட்டு

ஐகோர்ட்டுக்கு ஒரு நாள் பூட்டு

சென்னை உயர் நீதிமன்றத்தில்  அனைத்து வாயில்களும் இன்றிரவு முதல் நாளை இரவு வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில்  சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டது. இதனால் ஜார்ஜ்டவுன், பாரிமுனை மற்றும் பூக்கடை...

உதயநிதி கோர்ட்டில் ஆஜர்

உதயநிதி கோர்ட்டில் ஆஜர்

யூடியூபர்ஸ் மதன் ரவிச்சந்திரன் மாரிதாஸ் அவர் மீது உதயநிதி ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி உதயநிதி ஸ்டாலின் வாக்குமூலம் அளித்தார் இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது இந்த வழக்கு பற்றி அவரது வக்கீல்...

நீதிபதி,  Dandabani # நீதிமன்றத்தை அரசியல் தளமாக மாற்ற வேண்டாம்  எனவும் எச்சரித்தார்.

நீதிபதி, Dandabani # நீதிமன்றத்தை அரசியல் தளமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரித்தார்.

அண்ணல் அம்பேத்கார் நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கோரி இந்து மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அண்ணல் அம்பேத்காரின் 65 ஆவது நினைவு நாள் டிசம்பர் 6 ஆம் தேதி வரவுள்ளது. அன்றைய தினம் சென்னை ராஜா...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com