SEKAR REPORTER Blog
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் கிடக்கும் அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் கிடக்கும் அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டதால், அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால்...
சிறப்பு டிஜிபி-யால் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.-யை தடுத்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப்பெறக் கோரி ஆண் எஸ்.பி. அளித்த மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
L சிறப்பு டிஜிபி-யால் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.-யை தடுத்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப்பெறக் கோரி ஆண் எஸ்.பி. அளித்த மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல்வரின் பாதுகாப்பு...
Bar council chairman interview regardinh cji and cm function
[4/19, 17:10] Sekarreporter: [4/19, 17:09] Sekarreporter: https://youtu.be/mG07zNvoIGY [4/19, 17:09] Sekarreporter: Bar council chairman Amalaraj interview regarding chief justice of india- TN chief minister funcion [4/19, 17:09] Sekarreporter: 🌹🌹 [4/19, 17:10] Sekarreporter: https://youtu.be/mG07zNvoIGY