Author: Sekar
J.B. PARDIWALA) ………………………………………..J (R. MAHADEVAN) NEW DELHI: JANUARY 17th, 2025. SUPREME COURT OF INDIA
REPORTABLE 2025 INSC 175 IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION CIVIL APPEAL NO.2248 OF 2025 (@ Special Leave to Appeal (C) No.21328 of 2023) BHUDEV MALLICK ALIAS BHUDEB MALLICK & ANR....
கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா நடனப் பள்ளியில் கடந்த 1995-2001ம் ஆண்டு வரை படித்த மாணவி, பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா...
MR. JUSTICE G.K.ILANTHIRAIYAN Crl.O.P.Nos.28891 & 28892 of 2023 XYZ … Petitioner in both petitions Vs. 1. State of Tamil kalachethra case
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 03.02.2025 CORAM: THE HONOURABLE MR. JUSTICE G.K.ILANTHIRAIYAN Crl.O.P.Nos.28891 & 28892 of 2023 XYZ … Petitioner in both petitions Vs. 1. State of Tamil Nadu, Rep....
New law officers list tn released
ABSTRACT LAW OFFICERS High Court of Madras and its Bench at Madurai Appointment of Certain Advocates/Law officers as Special Government Pleader, Additional Government Pleaders and Government Advocates (Civil/ Criminal Side & Taxes) in the...
Baratha chakravarthy judge order
Madras High Court rejects plea for compensation for death of Veerappan’s relativeThe petitioner, who is Veerappan’s nephew, was seeking compensation of ₹20 lakh for the death of his father, which, he alleged, was due...
கவர்னர் வழக்கு தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
கவர்னர் வழக்கு தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு...
Cbi enquiry stayed by sc
ITEM NO.20 COURT NO.7 SECTION II-C S U P R E M E C O U R T O F I N D I A RECORD OF PROCEEDINGS SPECIAL LEAVE PETITION (CRIMINAL) Diary No(s)....
தலைமை குற்றவியல் வழக்குரைஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் கீழ்கண்டவாறு தமது வாதத்தில் விளக்கம் அளித்தார். மேல்முறையீடு நிலுவையில் உள்ள காரணத்தால் விடுப்பு கொடுக்க இயலாதெனில் மேல் முறையீடே செய்யாத சிறைவாசிகளின் நிலை என்ன? மேலும் பல வழக்குகளின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி விதி 35ன்படி உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும்போது சிறை அலுவலர்கள் தண்டனை சிறைவாசிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசர கால விடுப்பும் அளிப்பதில் தடை ஏதும் இல்லை என்று வாதிட்டார். மேலும் சிறை தண்டனை என்பது கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்க பெற்ற நாளிலிருந்துதான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்டனைக்கு முன்பு சிறையில் இருந்த விசாரணை காலத்தின் நாட்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் வாதிட்டார். இது தவிர, தண்டனை சிறைவாசிகள் மீது பிறிதொரு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக இருந்தால் விடுப்பு வழங்க முடியாது என்றும் விளக்கினார். மேலும் விதி 40 என்பது ஒரு எதிர்மறையான விதி கிடையாது எனவும் விதி 40ன் கீழ் இவ்விதிகளில் உள்ள ஏதேனும் மற்றும் அனைத்து விதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
[10/02, 19:17] sekarreporter1: http://youtube.com/post/UgkxKH3L-TxptYNbt2HKt3m1GlYjuuE3h8fT?si=e0uvHvxtZk5Jk4Hx [10/02, 19:17] sekarreporter1: தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைச் சிறைவாசிகளான திருகுமரன், சின்னதுரை, தங்கப்பாண்டி, ரமேஷ் மற்றும் ஜோதிமுருகன் ஆகியோர் தங்களது மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை...
The respondent/wife will be at liberty to file a proper application for permanent alimony and the above divorce decree shall not come in the way of such application being made and decided independently in accordance with law by the appropriate court. 85. A formal decree be drawn up accordingly.
In the High Court at Calcutta Civil Appellate Jurisdiction Appellate Side The Hon’ble Justice Sabyasachi Bhattacharyya And The Hon’ble Justice Uday Kumar F.A.T. No. 28 of 2023 Vs. For the appellant : Mr. Zohaib...