கலப்படம் செய்து சவ்வரிசி விற்கப்படுகிறதா? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கலப்படம் செய்து சவ்வரிசி விற்கப்படுகிறதா? ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி நடராஜன் என்பவர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு சேலம், ஈரோடு....