SEKAR REPORTER Blog

I cordially invite you to “Fireside Conversations with the Forces”… a panel discussion on the Role of Indian Armed Forces in the 1971 War, on Saturday 11th September, 2021 from 10:00 hours at Rasika Ranjani Sabha at Mylapore.  I request you to honour the War Veterans with your presence.  *Limited seating. Kindly RSVP by texting your name & number of attendees  R. Sankaranarayanan

I cordially invite you to “Fireside Conversations with the Forces”… a panel discussion on the Role of Indian Armed Forces in the 1971 War, on Saturday 11th September, 2021 from 10:00 hours at Rasika Ranjani Sabha at Mylapore. I request you to honour the War Veterans with your presence. *Limited seating. Kindly RSVP by texting your name & number of attendees R. Sankaranarayanan

I cordially invite you to “Fireside Conversations with the Forces”… a panel discussion on the Role of Indian Armed Forces in the 1971 War, on Saturday 11th September, 2021 from 10:00 hours at Rasika...

பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும்  தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், கடந்த 30ஆம் தேதி தமிழக அரசு விநாயகர்...

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல்நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் தாமரைக்கேணி என்ற...

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது… பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி...

A PIL in Madras HC challenges a office memo issued by the Centre for giving ex post facto approval for activities which had commenced in Coastal Regulatory Zones without obtaining prior permission. Litigant says some degradation is irreversible.

A PIL in Madras HC challenges a office memo issued by the Centre for giving ex post facto approval for activities which had commenced in Coastal Regulatory Zones without obtaining prior permission. Litigant says some degradation is irreversible.

A PIL in Madras HC challenges a office memo issued by the Centre for giving ex post facto approval for activities which had commenced in Coastal Regulatory Zones without obtaining prior permission. Litigant says...

தமிழக அரசின் பிலீடர் திரு.பி. முத்துக்குமார் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

தமிழக அரசின் பிலீடர் திரு.பி. முத்துக்குமார் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் கிடைத்த பிறகு பாடப் புத்தகங்களிலும் பைகளிலும் யாருடைய படங்கள் இருந்தாலும் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை அறிந்த நமது முதல்வரின் அறிவிப்பு அவரின் தன்னம்பிக்கையும் வீண் புகழ்ச்சிக்கு எதிர் நோக்காத பெரும் குணத்தையும்...

Madras high court news sep 8

Madras high court news sep 8

[9/7, 08:25] Sekarreporter: கைவிடப்பட்ட குவாரியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி பலியான இரு சிறுவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குத்தகை காலம் முடிந்த குவாரிகளுக்கு வேலி அமைப்பதை உறுதி செய்யும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்...

Sivaji: S.Mahaveer shivaji MHC Advocate :Part III Fundamental Rights Art.13 Definition of Law :  India ruling by whom? Answer is LAW or Rule of Law. Then the question come as which law? Answer is not all laws. The constitution allowed two sets of law viz., 1) all colonial law or  British

Sivaji: S.Mahaveer shivaji MHC Advocate :Part III Fundamental Rights Art.13 Definition of Law : India ruling by whom? Answer is LAW or Rule of Law. Then the question come as which law? Answer is not all laws. The constitution allowed two sets of law viz., 1) all colonial law or British

[9/7, 23:40] Sivaji: S.Mahaveer shivaji MHC Advocate :Part III Fundamental Rights Art.13 Definition of Law : India ruling by whom? Answer is LAW or Rule of Law. Then the question come as which law?...

கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அதன்மூலம் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அதன்மூலம் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[9/7, 22:52] Jounalist: கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அதன்மூலம் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூரை சேர்ந்த ஆர்.கிடியான் பாபு, பி.மோசஸ் ஆகிய பதின்ம வயது சிறுவர்கள், தங்கள்...