SEKAR REPORTER Blog
தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங்
சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் ஆகஸ்ட் மாதத்தில் தாஜ்மகால் மற்றும் ஆப்ரிக்கா ஜங்கிள் சபாரி என்ற பெயரில் மெகா...
கோவை அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் யானை நடமாட்டத்தை தடுக்க விதிகளை மீறி மின்வேலி அமைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கோவை அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் யானை நடமாட்டத்தை தடுக்க விதிகளை மீறி மின்வேலி அமைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கோவை எட்டிமடையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் அமிர்தா விஸ்வ வித்யாபீட நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில்...
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது பி.தேவராஜுலு என்ற முதுகலை தெலுங்கு ஆசிரியர், இவர் தற்போது அதிமஞ்சேரிப் பேட்டை, திருவள்ளூர்...