SEKAR REPORTER Blog
Murugavel Advt Admk: முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் மாவட்டம் என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெற்று நங்கவள்ளி, வனவாசி, பேளூர்,
[3/16, 19:03] Murugavel Advt Admk: முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் மாவட்டம் என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெற்று நங்கவள்ளி, வனவாசி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்...
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுக தேர்தலை நடத்த சுதந்திரமான ஒரு அதிகாரியை நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தேவையான காவல்துறை பாதுகாப்பை
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுக தேர்தலை நடத்த சுதந்திரமான ஒரு அதிகாரியை நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தேவையான காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டுமென தஞ்சாவூர் எஸ்.பி.-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடுதுறை பேரூராட்சியின் மறைமுக தேர்தலின்போது, திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூட்டணி கட்சியினர்...
சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், பேரூராட்சி மறைமுக தேர்தலில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவும், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், பேரூராட்சி மறைமுக தேர்தலில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவும், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய...