Category: Uncategorized
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஆர்.காமராஜ், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி...