இராமாயணத்தில் ராமனின் அம்பில் சிக்கிய தவளை grsj bench
நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதிகளை புனிதர்களாக கருதவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி கருப்பு திரைப்படத்தை தடைசெய்யக் கோரி, வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி...