நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் மற்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சார்பில் வழக்கறிஞர் சு.குமார தேவன், கவிஞர் கலி.பூங்குன்றன் சார்பில் த.வீரசேகரன், விடுதலை ராஜேந்திரன் சார்பாக வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி மனுதாரரின் மனு நிலைக்கத்தக்கதல்ல என்றும் அதை தள்ளுபடி செய்ய வேண்டும்
*பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட பெரியார் விருதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.* தமிழ்நாடு அரசால் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பெயரில் விருதுகள் பெரியாரின் கொள்கைகள் பரப்புவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது....