மாநில அரசு இதுவரை எடுத்த முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்படும் என்பதால், பராமரிப்பு நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறை சிறப்பு பிளீடரிடம் srinivasan அறிவுறுத்தினர்
அன்னிய மரங்களை அகற்ற அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், தொடர் பராமரிப்புக்கு நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சீமை...