சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் இலாகாக்களை வரும் ஆக.11 முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் இலாகாக்களை வரும் ஆக.11 முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகனின் இலாகா மாற்றப்பட்டு முதல் மேல்முறையீடு மற்றும் சிவில் மறுஆய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக...