Monthly Archive: August 2025

குழந்தைகள் சாட்சிகளிடம போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோட்டில் மாநில குற்றவியல் வக்கீல் ஆசான் முகமது ஜின்னா நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் லட்சுமி நாராயண முன்பு ஆஜராகி ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார்

குழந்தைகள் சாட்சிகளிடம போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோட்டில் மாநில குற்றவியல் வக்கீல் ஆசான் முகமது ஜின்னா நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் லட்சுமி நாராயண முன்பு ஆஜராகி ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார்

சென்னை,ஆக 19- குழந்தைகள் சாட்சிகளிடம போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோட்டில் மாநில குற்றவியல் வக்கீல் ஆசான் முகமது ஜின்னா நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் லட்சுமி நாராயண முன்பு ஆஜராகி ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார் அதில் கொடூரமான கொலை...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
பாஜக வழக்கறிஞரான மயிலாடுதுறை கே. ராஜேந்திரன்

பாஜக வழக்கறிஞரான மயிலாடுதுறை கே. ராஜேந்திரன்

பாஜக வழக்கறிஞரான மயிலாடுதுறை கே. ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவெடுத்துள்ள நிலையில் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையைச் சுற்றிலும் ஏராளமான நவக்கிரக திவ்ய தேசங்களுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்காகவும்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Judge jayachandren order notice

Judge jayachandren order notice

மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரன் முன் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Judge sathiskumar காட்டம். நீதிபதி, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தில் வேண்டாம்.pp.mukilan

Judge sathiskumar காட்டம். நீதிபதி, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தில் வேண்டாம்.pp.mukilan

இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மதுரை ஆதீனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக (2025) மே...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Tvk flag case இறுதி விசாரணையில் பார்க்கலாம்

Tvk flag case இறுதி விசாரணையில் பார்க்கலாம்

சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, தொண்டை மண்டல...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Judge jayachandren கிடுக்கி பிடி கேள்வி

Judge jayachandren கிடுக்கி பிடி கேள்வி

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை ஓராண்டுக்கு மேலாக சிறையில் வைத்திருந்தாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என பொருளாதார குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version