Daily Archive: August 5, 2025

ED அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்  அனில் அம்பானி குழும நிறுவனங்கள்,  பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில்  ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு  டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜர்  #anilambani #ED #reliancegroup

ED அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர் அனில் அம்பானி குழும நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜர் #anilambani #ED #reliancegroup

ED அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர் அனில் அம்பானி குழும நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜர் #anilambani #ED #reliancegroup

மீரா மிதுனை கைது செய்க pj court judge karthikeyan spp sudagar

மீரா மிதுனை கைது செய்க pj court judge karthikeyan spp sudagar

[04/08, 16:54] Sekarreporter: http://youtube.com/post/UgkxJIRUVCgXmapXRCG6wDb9j4dx7SKbevdk?si=237K64HAGNWDl0an [04/08, 17:03] Sekarreporter: பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுனை, கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை...

மீரா மிதுனை கைது செய்து, வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு judge karthikeyan sessions court chennai

மீரா மிதுனை கைது செய்து, வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு judge karthikeyan sessions court chennai

பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், ‘வீடியோ’ வெளியிட்டார் மீரா மிதுன்,34. இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தன. அதையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து, 2021 ஆகஸ்ட்டில் மீரா...

115 வழக்கு முடிக்கப்பட்டது ஏன்? சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது

115 வழக்கு முடிக்கப்பட்டது ஏன்? சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது

115 வழக்கு முடிக்கப்பட்டது ஏன்? சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி...

நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது

நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது

புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதாரமான உணவு மற்றும் முறையான மருத்துவ வசதி வழங்காதது குறித்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பைஃசல் ஹமீது என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது...

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, தற்போதைய டிஜிபி ஆகஸ்ட் 31 ல் தான் ஓய்வுபெற உள்ளார். நிர்வாக ரீதியிலான இந்த விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, தற்போதைய டிஜிபி ஆகஸ்ட் 31 ல் தான் ஓய்வுபெற உள்ளார். நிர்வாக ரீதியிலான இந்த விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

தமிழகத்துக்கு டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபி-யாக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31 ஆம் தேதி பணி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக,...

[05/08, 09:57] Sekarreporter: https://x.com/barandbench/status/1952580995481313296?t=svRAmiI6TaoRzdmnWXRCcQ&s=08 [05/08, 09:57] Sekarreporter: The Gujarat High Court recently sentenced an Advocate to three months’ imprisonment and imposed a fine of ₹1 lakh for repeatedly making scandalous and baseless allegations against sitting judges, Chief Justices and judicial officers.   The Court noted that the lawyer issued over 52 letters and communications accusing judges of misconduct, corruption and caste bias.   Read the Order: barandbench.com/news/gujarat-h…   #ContemptofCourt #GujaratHighCourt

[05/08, 09:57] Sekarreporter: https://x.com/barandbench/status/1952580995481313296?t=svRAmiI6TaoRzdmnWXRCcQ&s=08 [05/08, 09:57] Sekarreporter: The Gujarat High Court recently sentenced an Advocate to three months’ imprisonment and imposed a fine of ₹1 lakh for repeatedly making scandalous and baseless allegations against sitting judges, Chief Justices and judicial officers. The Court noted that the lawyer issued over 52 letters and communications accusing judges of misconduct, corruption and caste bias. Read the Order: barandbench.com/news/gujarat-h… #ContemptofCourt #GujaratHighCourt

[05/08, 09:57] Sekarreporter: https://x.com/barandbench/status/1952580995481313296?t=svRAmiI6TaoRzdmnWXRCcQ&s=08 [05/08, 09:57] Sekarreporter: The Gujarat High Court recently sentenced an Advocate to three months’ imprisonment and imposed a fine of ₹1 lakh for repeatedly making scandalous and baseless allegations against...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com