Daily Archive: March 18, 2022

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் நிதியின் மூலம் பணிகள் தொடங்கப்படும்

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் நிதியின் மூலம் பணிகள் தொடங்கப்படும்

அதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் நிதியின் மூலம் பணிகள் தொடங்கப்படும். கரோனா, மழை, வெள்ளம் போன்ற பல்வேறு தொடர் இடர்களால் நிதி நெருக்கடிகள் நிலவும் போது, மாநிலத்தின் கடன்சுமையை நிதியமைச்சர்...

நீதித்துறை மீது நம்பிக்கையில்லா நிலை உள்ளது – நிதியமைச்சர்

நீதித்துறை மீது நம்பிக்கையில்லா நிலை உள்ளது – நிதியமைச்சர்

ol> நீதித்துறை மீது நம்பிக்கையில்லா நிலை உள்ளது – நிதியமைச்சர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்குரைஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சில் வளாக கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,...

தமிழகம் முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகள் உள்ளது எனத் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம்,

தமிழகம் முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகள் உள்ளது எனத் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம்,

தமிழகம் முழுவதும் உள்ள 322 மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் 3 ஆயிரத்து 524 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகள் உள்ளது எனத் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த இழப்பீட்டுத் தொகைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

கல்லுபட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்களை விளக்கி புதிய மனுவை தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லுபட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்களை விளக்கி புதிய மனுவை தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.கல்லுபட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்களை விளக்கி புதிய மனுவை தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22ம் தேதி...

கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து டிவிட்டர் நிறுவனத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து டிவிட்டர் நிறுவனத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்கில் இருந்து டிவிட்டர் நிறுவனத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.j தனக்கு எதிராக ட்விட்டர் சமூக ஊடகத்தில் ‘மீ டு’ புகார் தெரிவித்தது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் சென்னை சைதாபேட்டை...

பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது

பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி விளையாடி, அதை யூ டியூபில் பதிவேற்றம் செய்ததாக பப்ஜி மதன், அவரது மனைவி கிருத்திகாவை...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com