Judge nirmal kumar j 2011 சட்டமன்ற தேர்தலின்போது நடைபெற்ற தேர்தல் தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடைவிதித்துள்ளது
2011 சட்டமன்ற தேர்தலின்போது நடைபெற்ற தேர்தல் தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடைவிதித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை கொடுங்கையூரில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக திமுகவை சேர்ந்த...