sekarreporter1: *#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல்:* *இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய அண்ணன் எடப்பாடியாரின் இடையீட்டு மனுவை இன்று

[1/30, 11:16] sekarreporter1: *#ஈரோடு_கிழக்கு_தொகுதி இடைத்தேர்தல்:*

*இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய அண்ணன் எடப்பாடியாரின் இடையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வரும் வெள்ளிக்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தது.*

*#SupremeCourtofIndia*
*#AIADMK*

*−ஐ.எஸ்.இன்பதுரை*

கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்.
[1/30, 11:16] sekarreporter1: .

You may also like...