சென்னை உயர் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் தமிழில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றத்தையும், மத்திய மற்றும் மாநில அரசுகளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்
தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக குடியரசு தலைவர் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக அதன் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அறிவித்துள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக...