தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர மோகன் அமர்வு, எந்த கோவிலுக்கு, எந்த சட்டவிதியை மீறி நிதி பயன்படுத்தப்பட்டது என்பது
கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி, சட்ட விதிகளை பின்பற்றியே கோவில் நிலத்தில், கோவில் நிதியை பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக, இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. கோவில் நிலங்களில், கோவில் நிதியில், திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள், நிர்வாக கட்டடங்கள் கட்ட எதிர்ப்பு...