நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள்...