SEKAR REPORTER Blog

Y arrested two only Judge N senthil kumar question / reply of Aag Ravinthiren

[03/10, 12:19] Sekarreporter: ஆளும் கட்சி உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளாக இருந்தாலும் பொதுக்கூட்டம், பிரச்சார கூட்டம் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் நடத்த கூடாது – நீதிபதிகள் [03/10, 12:20] Sekarreporter: குடிநீர், கழிப்பிட வசதிகள் கண்டிப்பாக வழங்க வேண்டும் [03/10, 12:21] Sekarreporter: கரூரில்...

போலிஸ் ஏன் லத்தி சார்ஜ் செய்தார்கள் அதனால் தான் கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது – நிர்மல் குமார் தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதம்

[03/10, 13:54] Sekarreporter: Judge going to lunch…2.15pm taken [03/10, 14:47] Sekarreporter: போலிஸ் ஏன் லத்தி சார்ஜ் செய்தார்கள் அதனால் தான் கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது – நிர்மல் குமார் தரப்பில் வழக்கறிஞர் வாதம் [03/10, 14:47] Sekarreporter: கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது...

Judge: As an event organiser, don’t you have any responsibility? Mr. Raghavachari: I’m not the organiser. Mathiyazhagan is the organiser. He has already been arrested.

Judge: As an event organiser, don’t you have any responsibility? Mr. Raghavachari: I’m not the organiser. Mathiyazhagan is the organiser. He has already been arrested.

[03/10, 14:56] Sekarreporter: Mr. Raghavachari: I’m not blaming Mathiyazhagan. I am only saying that I am not responsible for the incident. [03/10, 14:59] Sekarreporter: போலிஸ் ஏன் லத்தி சார்ஜ் செய்தார்கள் அதனால் தான் கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள்...

judge senthil Kumar  கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா என சரமாரியாக கேள்வி

தமிழக வெற்றிக் கழக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லில், த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர்...

கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு?

கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு?

கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு? ▪️ சிபிஐ விசாரணை கோரிய பொது நல மனுக்கள்: விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி ▪️ இழப்பீட்டை உயர்த்தக் கோரிய பொதுநல மனுக்கள்: பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக்க தாக்கல்...

தமிழக வெற்றி கழக நாமக கல் மாவட்ட செயலாளர் தாக்கல் செய்த முன். ஜாமீன் மனு நீதிபதி செந்தில் குமார் தள்ளுபடி pp santhose opposed

தமிழக வெற்றி கழக நாமக கல் மாவட்ட செயலாளர் தாக்கல் செய்த முன். ஜாமீன் மனு நீதிபதி செந்தில் குமார் தள்ளுபடி

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com