SEKAR REPORTER Blog
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில், 2009ம் ஆண்டு சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பயணியர், முகவர்களிடம் இருந்து,...
Judge abdul kuthose மாவட்ட மேலாளரிடமிருந்து முறையான அனுமதி கடிதம் பெற்ற பிறகுதான், சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை ஊழியர்கள் சந்திக்க வேண்டுமென்ற சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட மேலாளரிடமிருந்து முறையான அனுமதி கடிதம் பெற்ற பிறகுதான், சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை ஊழியர்கள் சந்திக்க வேண்டுமென்ற சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்கம் சார்பில் அதன் மாநிலச்...
Judge barath chakravarthy மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பழமையான சித்தி கணேசர் நடராஜ பெருமாள் துர்கை அம்மன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் நிர்வாகம்...