SEKAR REPORTER Blog
The Madras High Court has granted an ad-interim injunction, halting the elections of CSI Thoothukudi Nazareth Diocese. – Justice S.M. Subramaniam passed the order on December 26, restraining the court-appointed administrator and his representatives from conducting elections.
[04/01, 08:10] Sekarreporter: https://www.thehindu.com/news/cities/Madurai/madras-hc-grants-ad-interim-injunction-halts-csi-thoothukudi-nazareth-diocese-election/article70467340.ece [04/01, 08:10] Meta AI: சென்னை உயர்நீதிமன்றம், CSI தூத்துக்குடி நாசரேத் மறைமாவட்டத்தின் தேர்தலை நிறுத்தி வைத்துள்ளது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகியின் அதிகாரம், அசல் வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளார். CSI சின்னோட் தான்...
பராசக்தி மனுதாரர் வருண் ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன்
பராசக்தி மனுதாரர் வருண் ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி மனுதாரரின் குடும்பம் திமுக குடும்பம் என்பது மட்டுமல்லாமல், அவரது அப்பா இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழக துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த அவரது நண்பர் ராஜேந்திரனின் நினைவாகவே தன் மகனுக்கு ராஜேந்திரன் என...
Mukesh Reporter: பராசக்தி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவு என்ன?அனைத்து தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பதிப்புரிமை மீறல் நடந்துள்ளது என்று ஆரம்பகட்டத்திலேயே கூட முடிவெடுக்க முடியாது
[02/01, 20:59] Sekarreporter: பராசக்தி மனுதாரர் வருண் ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி மனுதாரரின் குடும்பம் திமுக குடும்பம் என்பது மட்டுமல்லாமல், அவரது அப்பா இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழக துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த அவரது நண்பர் ராஜேந்திரனின் நினைவாகவே தன்...