SEKAR REPORTER Blog

விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் முன்னாள் எம் எல் ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி...

மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட நான்கு இஸ்லாமியர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்ரவதை செய்த ஆறு காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட நான்கு இஸ்லாமியர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்ரவதை செய்த ஆறு காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பசுவின் தலையை வீசி சென்றதாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட நான்கு இஸ்லாமியர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்ரவதை செய்த ஆறு காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது கடந்த 2011 ம் ஆண்டு மதுரை ஆர்எஸ்எஸ்...

தமிழ்நாடு அரசே! காவல்துறையே! குறிப்பாக கியூ பிரிவு காவல் அதிகாரிகளே!* வழக்கறிஞர்கள், சமூக ஜனநாயகவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள்

தமிழ்நாடு அரசே! காவல்துறையே! குறிப்பாக கியூ பிரிவு காவல் அதிகாரிகளே!* வழக்கறிஞர்கள், சமூக ஜனநாயகவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள்

*தமிழ்நாடு அரசே! காவல்துறையே! குறிப்பாக கியூ பிரிவு காவல் அதிகாரிகளே!* வழக்கறிஞர்கள், சமூக ஜனநாயகவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அகராதி, மனு, ஜெகன், பிரசன்னா,ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர்கள் மீது போடப்பட்ட வழக்கை (குற்ற எண்: 1/2021) இரத்து செய்யப்பட வேண்டும். தடா, பொடா, போன்ற கொடூரமான சட்டங்கள்...

ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குக்கு மாற்றாக சுரங்கப் பாதை அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குக்கு மாற்றாக சுரங்கப் பாதை அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்குக்கு மாற்றாக சுரங்கப் பாதை அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நாகை மாவட்டம் மணக்காடு கிராமத்தை சேர்ந்த எஸ்.டி.ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், வேதாரண்யத்திற்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இடையில் ரயில் வழித்தடத்தில்...

கொரோனா சிகிச்சையில் அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு மருத்துவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா சிகிச்சையில் அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு மருத்துவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அசல் பக்கத்தில் உள்ள ஆணையை காப்பாற்றுகிறார்?   நரசிம்மன் விஜயராகவன்                நீதியரசர் என் ஆனந்த் வெங்கடேஷ், தனது உடனடி முன்னோடியான அசல் தரப்பைப் போலவே, அசல் தரப்பு  தூண்டப்பட்ட வழக்குகளுக்கு ஒரு நல்ல ஊற்றாக இருந்தது என்று நீதிபதி வி பார்த்திபன் அஞ்சுகிறார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அசல் பக்கத்தில் உள்ள ஆணையை காப்பாற்றுகிறார்? நரசிம்மன் விஜயராகவன்  நீதியரசர் என் ஆனந்த் வெங்கடேஷ், தனது உடனடி முன்னோடியான அசல் தரப்பைப் போலவே, அசல் தரப்பு  தூண்டப்பட்ட வழக்குகளுக்கு ஒரு நல்ல ஊற்றாக இருந்தது என்று நீதிபதி வி பார்த்திபன் அஞ்சுகிறார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அசல் பக்கத்தில் உள்ள ஆணையை காப்பாற்றுகிறார்? நரசிம்மன் விஜயராகவன்  நீதியரசர் என் ஆனந்த் வெங்கடேஷ், தனது உடனடி முன்னோடியான அசல் தரப்பைப் போலவே, அசல் தரப்பு  தூண்டப்பட்ட வழக்குகளுக்கு ஒரு நல்ல ஊற்றாக இருந்தது என்று நீதிபதி வி பார்த்திபன் அஞ்சுகிறார்....

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com