SEKAR REPORTER Blog

Fகவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்டை முடக்கி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பிறபித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Fகவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்டை முடக்கி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பிறபித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Fகவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்டை முடக்கி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பிறபித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தன் மீது பாலியல் புகார் தெரிவித்த கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு சைதாபேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்...

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தனியார் சுயநிதி தொழிற்கல்வி, கலை, அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 2021-22ம் கல்வியாண்டுக்கான முதற்கட்ட கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள 70,437 இடங்கள் 2ஆம் கட்ட கலந்தாய்வு நடத்தினால்...

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலையீட்டால்  வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய  தலைவர்

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலையீட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர்

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலையீட்டால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்கமுடியாது என மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்கு தொடருமாறு உத்தரவிட்டுள்ளது . மரக்காணம் ஒன்றிய குழு தலைவர்,துணை தலைவர் பதவிக்கான...

தமிழக அமைச்சர் துரைமுருகன் ஹை கோர்ட்டில் புதிய மனு

தமிழக அமைச்சர் துரைமுருகன் ஹை கோர்ட்டில் புதிய மனு

தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவை நிராகரிக்கக் கோரி அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்குமாறு அதிமுக வேட்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள், எண்ணப்படவில்லை என்பது உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிகாட்டி காட்பாடி தொகுதிக...

அதிமுக தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி கே.சி.பழனிசாமி வழக்கு

அதிமுக தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி கே.சி.பழனிசாமி வழக்கு

அதிமுக தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி கே.சி.பழனிசாமி வழக்கு நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை.. டிசம்பர் 1ல் நடந்த பொதுக் குழுவில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com