SEKAR REPORTER Blog

ஐகோர்ட்டுக்கு ஒரு நாள் பூட்டு

ஐகோர்ட்டுக்கு ஒரு நாள் பூட்டு

சென்னை உயர் நீதிமன்றத்தில்  அனைத்து வாயில்களும் இன்றிரவு முதல் நாளை இரவு வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில்  சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டது. இதனால் ஜார்ஜ்டவுன், பாரிமுனை மற்றும் பூக்கடை...

உதயநிதி கோர்ட்டில் ஆஜர்

உதயநிதி கோர்ட்டில் ஆஜர்

யூடியூபர்ஸ் மதன் ரவிச்சந்திரன் மாரிதாஸ் அவர் மீது உதயநிதி ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி உதயநிதி ஸ்டாலின் வாக்குமூலம் அளித்தார் இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது இந்த வழக்கு பற்றி அவரது வக்கீல்...

நீதிபதி,  Dandabani # நீதிமன்றத்தை அரசியல் தளமாக மாற்ற வேண்டாம்  எனவும் எச்சரித்தார்.

நீதிபதி, Dandabani # நீதிமன்றத்தை அரசியல் தளமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரித்தார்.

அண்ணல் அம்பேத்கார் நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கோரி இந்து மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அண்ணல் அம்பேத்காரின் 65 ஆவது நினைவு நாள் டிசம்பர் 6 ஆம் தேதி வரவுள்ளது. அன்றைய தினம் சென்னை ராஜா...

கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளில் பொதுமக்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கிரிப்டோ கரன்சி...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com