SEKAR REPORTER Blog
Chief justice bench ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்றிவிட்டு, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரண்டு வாரங்களில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் பிரதான சாலையுடன் இணையும் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள சாலை, மழை நீர் வடிகால், பாதாள...
தொழிலதிபர் மீதான வழக்கு பொய்வழக்கா என சிபிசிஐடி எஸ்பி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு * judge sathis kumar
*தொழிலதிபர் மீதான வழக்கு பொய்வழக்கா என சிபிசிஐடி எஸ்பி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு * காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் சிப்காட்டில் தொழிற்சாலை நடத்தி வருபவர் பிரபு. கடந்த 05.02.2022 அன்று டாஸ்மாக் மற்றும் போலி மதுபானங்களை ஶ்ரீபெரும்பதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பிரபுவின் தொழிற்சாலையில் 4 கார்களில்...
உரிய சிகிச்சைக்கு பிறகே ரிவால்டோ யானை காட்டில் விடப்பட்டதாக தமிழக govt pleader Muthukamar தெரிவித்தார். Case dismissed cj bencj
உரிய சிகிச்சைக்கு பிறகே ரிவால்டோ யானை காட்டில் விடப்பட்டதாக தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது. தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானைக்கு கடந்த ஆண்டு ஜூலை...