SEKAR REPORTER Blog

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தையை பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறி காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தையை பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறி காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தங்களை கணவன் – மனைவியாக கருதாமால், விருந்தினர்களாக பழகி, ஆரோக்கியமான சூழலை உருவாக்கி குழந்தையின் நேரத்தை மகிழ்வானதாக மாற்ற வேண்டும் என பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பது குறித்து...

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும்

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும்

தமிழகத்தில், அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில், அர்ச்சகர்கள் நியமன நடவடிக்கையை மற்றும் அறநிலையத்துறை பணிநியமன விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இம்மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் இன்று இறுதி...

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழ்க்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழ்க்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழ்க்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உறுப்பினர் என கூறி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற...

நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணி சார்பில், மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகி விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. விடுதலைவ

நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணி சார்பில், மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகி விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. விடுதலைவ

கடன் பிரச்னையில் தன்னை அரிவாள்மனையால் வெட்டிய மருமகனை மன்னித்து விட்டதாக மாமியார் தெரிவித்ததை ஏற்று, மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த...

HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.A.No.665 of 2022 and Crl.M.P.No.8893 of 2022 Sivasubramani	..	Appellant    view of the compromise between the parties, the conviction and sentence imposed on the appellant by the learned Sessions Judge, Magalir Neethimandram, Salem dated 25.05.2022 in S.C.No.244 of 2018 is set aside and the petitioner is acquitted of the offence.  5. The appeal is allowed as above.

HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.A.No.665 of 2022 and Crl.M.P.No.8893 of 2022 Sivasubramani .. Appellant view of the compromise between the parties, the conviction and sentence imposed on the appellant by the learned Sessions Judge, Magalir Neethimandram, Salem dated 25.05.2022 in S.C.No.244 of 2018 is set aside and the petitioner is acquitted of the offence. 5. The appeal is allowed as above.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 18.07.2022 CORAM : THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.A.No.665 of 2022 and Crl.M.P.No.8893 of 2022 Sivasubramani .. Appellant Vs State by Inspector of Police...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com