கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் சீரமைப்பு பணிகளுக்காக...