SEKAR REPORTER Blog
Madras high court news nov 15
[11/15, 13:36] Sekarreporter 1: தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகாரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிரான குற்றசாட்டுகளுக்கு முகந்திரம் உள்ளதால் மேல் நடவடிக்கைக்கு அரசிடம் அனுமதி கேட்கபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில்...
Judge tickaraman quashed case ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஏ.டில்லிபாபு என்பவர் ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்...
Acj நீதிமன்ற வளாகத்திற்குள் தற்கொலை சம்பவம் நடந்ததால் தனது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது
உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என தமிழக அரசு விளக்கத்தை ஏற்று, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக...