SEKAR REPORTER Blog

SMsj கடமையைச் செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

SMsj கடமையைச் செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

கடமையைச் செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது திருவாரூரை சேர்ந்த விஜயகுமாரி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு பார்வை முற்றிலுமாக பறி...

சென்னை டி பி ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை டி பி ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை டி பி ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள டி பி ஐ...

Rskj பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடி எவ்வாறு உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது என திட்டத்தின் சிறப்பு தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய ஜனவரி 3ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Rskj பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடி எவ்வாறு உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது என திட்டத்தின் சிறப்பு தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய ஜனவரி 3ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை- பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடி எவ்வாறு உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது என திட்டத்தின் சிறப்பு தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய ஜனவரி 3ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1606255560273195008?t=DVihZl21vHesY2z2cJQL3g&s=08 [12/23, 17:19] sekarreporter1: கள்ளக்குறிச்சி வழக்கில் இறந்த மாணவி பயன்படுத்திய மொபைல் போனை காவல்துறை வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உத்தரவு பிறப்பித்தும், மேற்படி மொபைல் போனை சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் உதவியுடன் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1606255560273195008?t=DVihZl21vHesY2z2cJQL3g&s=08 [12/23, 17:19] sekarreporter1: கள்ளக்குறிச்சி வழக்கில் இறந்த மாணவி பயன்படுத்திய மொபைல் போனை காவல்துறை வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உத்தரவு பிறப்பித்தும், மேற்படி மொபைல் போனை சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் உதவியுடன் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

[12/23, 17:19] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1606255560273195008?t=DVihZl21vHesY2z2cJQL3g&s=08 [12/23, 17:19] sekarreporter1: கள்ளக்குறிச்சி வழக்கில் இறந்த மாணவி பயன்படுத்திய மொபைல் போனை காவல்துறை வசம் ஒப்படைக்க பெற்றோருக்கு உத்தரவு பிறப்பித்தும், மேற்படி மொபைல் போனை சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் உதவியுடன் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது....

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்ற கவுன்சிலின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்ற கவுன்சிலின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்ற கவுன்சிலின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு...

sekarreporter1: பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நடிகை கல்பிகா கணேஷ் என்பவருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

sekarreporter1: பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நடிகை கல்பிகா கணேஷ் என்பவருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[12/24, 13:52] sekarreporter1: பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நடிகை கல்பிகா கணேஷ் என்பவருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2, மண்டேலா உள்ளிட்ட...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com